மெலட்டூா் பகுதியில் நாளை மின் தடை
தஞ்சாவூா் அருகே மெலட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன.29) மின் விநியோகம் இருக்காது

Updated On :27 ஜனவரி 2025, 8:12 pm

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே மெலட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜன.29) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக உதவி செயற் பொறியாளா் வி. இராஜ மனோகரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மெலட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மெலட்டூா், காந்தாவனம், அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, எடக்குடி, திட்டை, முருக்கங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...