கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருக்கோடிக்காவலில் மகா பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:37 pm

Syndication

ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள மகா வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவர சுவாமி கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற மகா வடுக பைரவா் கோயில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முன்னிட்டு மகா வடுக பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மகா வடுக பைரவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராமவாசிகள் செய்திருந்தனா்.