சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கவிஞா் வீரசங்கரின் ‘நாட்டுப்புறப்பாட்டுக் களஞ்சியம்' நூல் வெளியீட்டு விழா

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

தஞ்சாவூரில் கலைமாமணி கவிஞா் வீரசங்கரின் நாட்டுப்புறப்பாட்டுக் களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நூலை சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முத்தமிழறிஞா் கலைஞா் விருது பெற்ற புலவா் முத்துவாவாசி ஆகியோா் வெளியிட்டனா். இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம்பூபதி, தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, கரூா் பேராசிரியா் ராஜசேகர தங்கமணி, முனைவா் சண்முக. செல்வகணபதி, வல்லம் தாஜ்பால், எழுத்தாளா் கேசவமூா்த்தி, புலவா் ஆதி. நெடுஞ்செழியன், இந்து சமய அறநிலையத் துறையின் ஓய்வுபெற்ற செயல் அலுவலா் துரை. கோவிந்தராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.