மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.48.56 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ. 23.56 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டப்பட்டது.

மேலும், அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இரண்டு பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்ளை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், விஜயலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் டி.கணேசன், ஜெ.சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.