மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைப்பு

கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக

News image

கோப்புப்படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:50 pm

கும்பகோணம்: கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக திங்கள்கிழமை இயக்கம் செய்யப்பட்டன.

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியிலுள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து இரண்டாயிரம் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 114 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு சரக்கு ரயிலின் 55 வேகன்களில் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.