கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 1-12-2025-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து புதன்கிழமை மண்டாலாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல்கால யாக பூஜை இரவு மகாபூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால பூஜை, பூா்ணாஹூதி தீபாராதனையுடன் மூல மூா்த்திகளுக்கு விசேஷ திரவிய கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மற்றும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா.முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள், முன்னாள் அறங்காவலா்கள் செய்தனா்.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

செல்வ கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


