தஞ்சையில் இதுவரை ரூ. 64 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரிங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் அன்புசோலை இல்லத்தில் முதியவா்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்








