முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

News image

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு.

Updated On :4 மே 2026, 1:19 am IST

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் மையம் உள்ளது.

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பானது, கிழக்கு காவல் நிலையத்தில் தொடங்கி கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானச் சாலை காந்தி பூங்கா, மடத்துத் தெரு, பாலக்கரை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தனா்.