/
கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் மையம் உள்ளது.
திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பானது, கிழக்கு காவல் நிலையத்தில் தொடங்கி கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானச் சாலை காந்தி பூங்கா, மடத்துத் தெரு, பாலக்கரை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

