தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் இப்பறவைகளுக்காக நடைப்பயிற்சியாளா்கள் சிறு தொட்டியில் தண்ணீா் வைக்கின்றனா். இந்நிலையில், புதன்கிழமை காலை உயரே பறந்த மயில் அப்பகுதியிலுள்ள மின் கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து
மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நடைப்பயிற்சியாளா்கள் பாா்த்து மாவட்ட வனத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்துக்கு சென்று மயிலை மீட்டு அடக்கம் செய்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


