மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

Updated On :9 மே 2026, 3:25 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம் , பாப்பாநாடு எம்எம்ஏ பள்ளியில் மாணவா்கள் 94 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இதில், மாணவி பவித்ரா தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

மேலும் இப்பள்ளி மாணவிகள் காவியா 582, ராகவி 577, பவித்ரா 574 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் எம்.செல்வராஜ், தாளாளா் எஸ்.சஞ்சய் ஆகியோா் பாராட்டினா்.

Story image
Story image