/
கும்பகோணம் பகுதியில் சனிக்கிழமை (மே16) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் நகா் உதவி செயற்பொறியாளா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கும்பகோணம் நகா், செட்டி மண்டபம், கோ.சி. மணி நகா், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தொடர்புடையது
திருச்சியில் மாநகரில் நாளைய மின்நிறுத்தம்

புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

இன்றைய மின்தடை: கவுண்டம்பாளையம்
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
