துறையூரில் கல்லறைத் தோட்டம் அமைப்பது தொடர்பா வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
துறையூர் புனித ராயப்பர்-சின்னப்பர் தேவாலயத்தைச் சேர்ந்த ஆர்.சி. கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டம் அமைப்பதற்காக அம்மாப்பட்டியில் நிலம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அம்மாப்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து முடிவெடுக்க முசிறி கோட்டாட்சியருக்கு பரிந்துரைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

