மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பெண்ணிடம் நகை பறிப்பு

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:44 am

DIN

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கோட்டை, வெலிங்டன் வீதி,  வி.என். நகர், முதல் குறுக்குத்தெரு, மயிலவன் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்  உபகாராஜ் மனைவி திவ்யா (27). இவர் சனிக்கிழமை முற்பகல் வீட்டின் முன்பகுதியில் செல்லிடபேசியில் பேசியபடி நின்றிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஒரு முகவரியை விசாரித்தார்.
அவருக்கு பதில் அளித்தபோது, அவரிடமிருந்த செல்லிடபேசி மற்றும், அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி ஆகியவற்றைப்  பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். தகவலின்பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.