வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெண்ணிடம் நகை பறிப்பு

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :9 ஜூலை 2018, 2:44 am

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கோட்டை, வெலிங்டன் வீதி,  வி.என். நகர், முதல் குறுக்குத்தெரு, மயிலவன் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்  உபகாராஜ் மனைவி திவ்யா (27). இவர் சனிக்கிழமை முற்பகல் வீட்டின் முன்பகுதியில் செல்லிடபேசியில் பேசியபடி நின்றிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஒரு முகவரியை விசாரித்தார்.
அவருக்கு பதில் அளித்தபோது, அவரிடமிருந்த செல்லிடபேசி மற்றும், அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி ஆகியவற்றைப்  பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். தகவலின்பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.