மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி அருகிலுள்ள நெல்லுகுண்டுப்பட்டியில் வசித்து வந்த அ. பழனி (65) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலை (மே 21) காலமானார்.
இவருக்கு மகன்கள் பழ.கருப்பையா, பழ.செந்தில்குமார், மகள்கள் சுமதி, கிருஷ்ணவேணி, கலையரசி ஆகியோர் உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) பதிப்பின் திருச்சி அலுவலகத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றும் கே. ஜெயச்சந்திரன் இவரது மருமகன் ஆவார்.
அ. பழனியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு : 99947 56826.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

