ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

ஸ்ரீரங்கம் கோயிலில் அக்.12 இல் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கோயிலின் இணை ஆணையர் பொ. ஜெயராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் சாற்றுமறை முடிந்து, பெரியபெருமாள் திருமேனி முழுவதும் தைலம் சாற்றப் பெற்றது. 
தற்போது பெரியபெருமாள் திருமேனி தைலக்காப்பு முழுவதும் நன்குகாய்ந்துவிட்டதால்,  அக்டோபர் 12 ஆம் தேதி  ( வெள்ளிக்கிழமை) புணுகு காப்பு சாற்றி, கவசங்கள் மற்றும் அலங்காரம் செய்வித்து, பிற்பகல் 3.30 மணி முதல் திருவடி சேவை செய்விக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் திருவடி சேவையைத் தரிசிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.