மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை நியமித்துள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை தொகுதிக்கான பொறுப்பாளர்கள் விபரம்:
திருச்சி-ஏ.கே. எஸ். விஜயன், எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா.சந்திரசேகர், பெரம்பலூர்-டி. உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, தஞ்சாவூர்- டி.எம். செல்வகணபதி, கடலூர் இள.புகழேந்தி, சிவகங்கை-பொன்.முத்துராமலிங்கம், எம். அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

