மணப்பாறையில் வங்கி அருகே பணத்தை தவற விட்டவர் விபரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கீழ் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சுருட்டையன் மகன் சிங்கமுத்து. இவர் திங்கட்கிழமை, திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கியின் முன்பு சாலையில் ரூ.500 அடங்கிய பணத்தாள்கள் கிடைந்துள்ளது.
அதனை சிங்கமுத்து எடுத்து பார்த்தபோது அதில் ரூ.33 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. அதனையடுத்து அருகில் உள்ள காவல்நிலையம் சென்ற சிங்கமுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா முன்னிலையில் அந்த பணத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டி ஒப்படைத்துள்ளார்.
வங்கி அருகே பணத்தை தவறவிட்ட நபர், அந்த பணத்தின் விபரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ள துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா அழைப்பு விடுத்துள்ளார். சிங்கமுத்துவின் மனிதாபிமான செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


