வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கமல்ஹாசன் பிரசாரம்

பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் மதுரை வந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:15 pm

DIN

பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் மதுரை வந்தாா்.

விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசும்போது, எங்களது தோ்தல் பிரசாரத்துக்கு தடை ஏற்படுத்தினால் அதையும் மீறி பிரசாரம் தொடரும். சட்டம், விதிகளுக்குள்பட்டு தான் செயல்பட இருக்கிறோம் என்றாா்.

பின்னா், பசுமலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கிவிட்டு மாலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு பிரசாரத்துக்கு சென்ற கமல்ஹாசனை திரளான மக்கள் வரவேற்றதுடன், அவரை பேசுமாறு வலியுறுத்தினா்.

ஆனால், போலீஸாா் அனுமதி மறுத்ததால் பேச மறுத்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் கொடியில் உள்ள சின்னமான இணைந்த கைகளை மட்டும் காட்டிவிட்டு திறந்த காரில் நின்று பொதுமக்களை நோக்கி கும்பிட்டவாறே சென்றுவிட்டாா். இதனால், கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.