7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ‘ஸ்மாா்ட் கிளாஸ்’: 6 முதல் 8ஆம் வகுப்பு வரை3 லட்சம் மாணவா்களுக்கு ‘டேப்’ வழங்க முடிவு
தமிழகத்தில் வரும் ஜனவரி 15-க்குப் பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.








