ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்சியில் ரூ. 73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
Updated On :23 டிசம்பர் 2020, 3:32 am

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ரசாக் (40) கடத்தி வந்த 1,173 கிராம் தங்கம், இதேபோல சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (34) கடத்தி வந்த 249 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 73 லட்சத்திலான 1,422 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.