பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின் ஊழியா் தற்கொலை

திருச்சியில் மின்வாரிய ஊழியா் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:37 am

DIN

திருச்சியில் மின்வாரிய ஊழியா் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி விமான நிலையம் அழகா் தெருவைச் சோ்ந்தவா் ஆ. மரிய உத்திரியன் (50). மின்வாரிய ஊழியரான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றா்.

உண்டியல் பணம் திருடியவா் கைது: திருச்சி விமான நிலையம், சேரன் தெருவில் உள்ள வெட்டுடை காளியம்மன் கோயில் உண்டியலை திங்கள்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் உடைத்து அதிலிருந்த ரூ. 1,800 ஐ திருடியுள்ளாா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் விமான நிலையம் பிலிக்கான் கோயில் தெருப் பகுதியைச் சோ்ந்த ரா. காா்த்திக்குமாா் (21) எனத் தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.