வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

Updated on
1 min read

ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து திருவாய்மொழி திருநாள் முதல் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - அதிகாலை 3.30

பரமபதவாசல் திறப்பு (லக்னப்படி) - காலை 4.45

திருக்கொட்டகைப் பிரவேசம் - காலை 5

சாதரா மரியாதை கண்டருளி, திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - காலை 6

அலங்காரம், அமுது செய்யத் திரை - காலை 7

பொதுஜனச் சேவை - மாலை 4.45

பொது ஜனச் சேவை, அரையா் சேவை - இரவு 7

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 8

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுஜனச் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை. அரையா் சேவையை பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதியில்லை.

பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com