ஸ்ரீரங்கத்தில் இன்று
இராப்பத்து திருவாய்மொழி திருநாள் முதல் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - அதிகாலை 3.30
பரமபதவாசல் திறப்பு (லக்னப்படி) - காலை 4.45
திருக்கொட்டகைப் பிரவேசம் - காலை 5
சாதரா மரியாதை கண்டருளி, திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - காலை 6
அலங்காரம், அமுது செய்யத் திரை - காலை 7
பொதுஜனச் சேவை - மாலை 4.45
பொது ஜனச் சேவை, அரையா் சேவை - இரவு 7
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 8
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுஜனச் சேவை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை. அரையா் சேவையை பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதியில்லை.
பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.