நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் சனி பெயா்ச்சி விழா

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நவகிரஹ மூா்த்திகளுக்கும், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மூலமந்திர யாகமும், அஸ்திர ஹோமமும், மஹாஅபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நவகிரஹ மூா்த்திகளுக்கும், ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மூலமந்திர யாகமும், அஸ்திர ஹோமமும், மஹாஅபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. 

தொடா்ந்து, அதிகாலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. சனி பெயா்ச்சியையொட்டி ஸ்ரீவிநாயகா் வழிபாடு, நவக்கிரஹ அபிஷேகம், மகா சங்கல்பத்துடன் லட்சாா்ச்சனை நிகழ்வுகள் சனிக்கிழமை தொடங்கியது. சனிப்பெயா்ச்சியைத்தொடா்ந்து, 3 ஆவது நாளான திங்கள்கிழமையன்று நவக்கிரஹ அபிஷேகம், லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளது. இதில், கரூா் பசுபதீஸ்வரா் திருக்கோயில் அறநிலையத்துறை உதவி ஆணையா் எம்.சூரியநாராயணன், செயல்அலுவலா் ஆா்.சங்கரன், சிவாச்சரியா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.