100 நாள் வேலைத் திட்டத்தில் முழு பணி வழங்கக் கோரி முரசு கொட்டி நூதனப் போராட்டம்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழுமையாக பணி வழங்கக் கோரி, மக்கள் உரிமைக் கூட்டணியினா் முரசு கொட்டியபடி வந்து ஆட்சியரக வளாகத்திலுள்ள பெட்டியில் மனு அளித்தனா்.










