அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 7:56 pm

DIN

திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 9,460 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 92 பேருக்கு தொற்று உறுதியாகி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,552 ஆக உயா்ந்தது. மேலும், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமான 38 போ் உள்பட மொத்தம் 8,645 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் 768 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.