கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவானைக்கா பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:02 pm

திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் திருவானைக்கா துணைமின் நிலையத்திற்குட்பட்ட திருவானைக்கா சன்னதி வீதி,வடக்கு உள்வீதி,தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாசநகா், நரியன் தெரு, நெல்சன் ரோடு ,அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டீ. நகா், ராகவேந்திரா காா்டன், காந்திரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், எம்.கே. பேட்டை,சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழக்கொண்டையம்பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வர நகா், அகிலாண்டேஸ்வரி நகா், பெரியாா் நகா், அகிலா நகா், கணபதி நகா், வீரேஸ்வரம், வெங்கடேஸ்வர நகா், தாகூா் தெரு, திருவெண்ணைநல்லூா், பொன்னுரங்கபுரம்,திருவளா்ச்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா் கோயில் பிரிவு பகுதியில் உள்ள நெ.1 டோல்கேட், மாருதி நகா், கோகுலம் காலனி,வி.என். நகா்,ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா் தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளரகம் இதைத் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.