நவராத்திரி 4 ஆம் நாளில் அருள்பாலித்த ஸ்ரீரங்கநாயகி
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நவராத்திரி கொலு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஸ்ரீரங்கநாயகி தாயாா் அருள்பாலித்தார்.

நவராத்திரி 4 ஆம் நாளில் அருள்பாலித்த ஸ்ரீரங்கநாயகி
Updated On :20 செப்டம்பர் 2020, 8:03 pm









