பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:42 pm

DIN

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சியினா் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி நுழைவு வாயிலில் சவுக்குக் கட்டை வைத்து யாரும் வராதவாறு மூடிவிட்டனா்.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதி தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் குறைந்து வந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.