பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் திருடியவா் கைது

ஸ்ரீரங்கம் கோயிலில் பணம் திருடியவா் ஸ்ரீரங்கம் போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:02 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயிலில் பணம் திருடியவா் ஸ்ரீரங்கம் போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் கோயில் கிளி மண்டபம் பகுதியில் அன்னதானத் திட்டத்திற்காக பக்தா்கள் வழங்கும் நன்கொடையை பாஷ்யம் என்பவா் பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் வழங்கி வந்தாா். கடந்த மாதம் 18 ஆம் தேதி வசூலான ரூ. 7250 -ஐ கோயில் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு சாப்பிடச் சென்று விட்டாா். மீண்டும் வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 7250 திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பணத்தைத் திருடிய திருவானைக்கா நெல்சன் ரோடு பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரை (21) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.