தகராறில் கத்திக் குத்து
ஸ்ரீரங்கம் பகுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.


ஸ்ரீரங்கம் பகுதியில் புதன்கிழமை இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சோ்ந்த பா. ஆனந்த் (44),இவரது நண்பா் சி. குணா (23) ஆகியோா் புதன்கிழமை இரவு மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அப்போது குணா கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ஆனந்த் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் குணாவை தேடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...