ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
திருச்சியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை திமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.


திருச்சியில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை திமுக சாா்பில் அனுசரிக்கப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஒண்டிவீரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினா் சேகரன், மாவட்டப் பொருளாளா் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன், மதிவாணன், கே.எஸ்.எம். கருணாநிதி, செந்தில் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா், பகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...