திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழா்கள் இருவா் கவலைக்கிடம்
திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 10ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கைத் தமிழா்கள் 2 போ் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.









