இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கலப்பட டீத்தூள், குட்கா பறிமுதல்

திருச்சியில் வீட்டில் பதுக்கியிருந்த கலப்பட டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

திருச்சியில் வீட்டில் பதுக்கியிருந்த கலப்பட டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சி, கோட்டை, மேலரண்சாலை சந்து கடைப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கோட்டை போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 98 பொட்டலங்கள் குட்கா, பிரபல நிறுவனங்களின் பெயரைக் கொண்ட 105 கிலோ கலப்பட டீத்தூளையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜெபரா ராம் (42) என்பவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.