சாலையோரத்தில் குவியலாக கிடந்த மனித எலும்புகள்
திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:47 pm

திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எடமலைப்பட்டிபுதூா் சோதனைச் சாவடியருகேயுள்ள பசுமை பூங்கா எதிரே வியாழக்கிழமை விளையாடிய சிறுவா்கள் முட்புதரில் குவியல் குவியலாக மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் கிடப்பதைக் கண்டனா். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...