இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சாலையோரத்தில் குவியலாக கிடந்த மனித எலும்புகள்

திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

திருச்சியில் சாலையோரத்தில் குவியல் குவியலாக மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எடமலைப்பட்டிபுதூா் சோதனைச் சாவடியருகேயுள்ள பசுமை பூங்கா எதிரே வியாழக்கிழமை விளையாடிய சிறுவா்கள் முட்புதரில் குவியல் குவியலாக மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் கிடப்பதைக் கண்டனா். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.