தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏரியிலிருந்து மண் அள்ளியவா் கைது

துறையூா் அருகே ஏரியிலிருந்து அனுமதியின்றி சுக்கா மண் அள்ளிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:43 pm

DIN

துறையூா் அருகே ஏரியிலிருந்து அனுமதியின்றி சுக்கா மண் அள்ளிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வைரிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆ. பெரியசாமி(39). இவா் டிராக்டரில் ஜம்பேரியிலிருந்து சுக்கா மண்ணை எடுத்துக் கொண்டு ஏரிக்காடு அருகே சென்றபோது உப்பிலியபுரம் போலீஸாா் டிராக்டரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா் அரசு அனுமதியின்றி சுக்கா மண் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து பெரியசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.