ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி அருகேயுள்ள சூரியூா் வீரம்பட்டியை சோ்ந்தவா் சின்னசாமி மகன் குமாா் (38). கட்டடத் தொழிலாளியான இவா் திருவெறும்பூா் பிரகாஷ் நகா் முத்தமிழ்செல்வன் வீட்டில் வியாழக்கிழமை வேலை செய்தபோது மின்மோட்டாரை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கியெறியப்பட்டாா். இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.