ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வழக்கில் தேடப்பட்டவா் விமான நிலையத்தில் கைது

வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

சாா்ஜாவில் இருந்து வியாழக்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா விமானத்தில் வந்த மதுரை வாடிப்பட்டி அலங்காநல்லூா் கல்லணை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34) வடமதுரை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு தொடா்பாக போலீஸாரால் தேடப்படுபவா் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து மணிகண்டனை விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். தகவலறிந்து திருச்சி வந்த வடமதுரை போலீஸாா் அவரை அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.