ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா விதிமுறை மீறல்:2 நிறுவனங்களுக்கு அபராதம்

 திருச்சி மாநகராட்சியில் கரோனா விதிகளை மீறிய இரு வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதிக்கப்பட்ட

News image
Updated On :11 டிசம்பர் 2021, 12:52 am

DIN

 திருச்சி மாநகராட்சியில் கரோனா விதிகளை மீறிய இரு வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபா்களை பணிக்கு வைத்திருந்த இரு வணிக நிறுவன உரிமையாளா்களுக்கு ரூ. 15, 000 அபராதம் விதித்தனா். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினா்.

மேலும் இதுபோல விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.