ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் சடலம்

Updated On :11 டிசம்பர் 2021, 12:51 am

ஸ்ரீரங்கம் காவிரியில் சடலமாகக் கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மேலூா் ரோட்டில் காவிரியாறு கட்டைப் பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் கிடந்த சுமாா் 55 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...