பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பரமபதவாசல் புனரமைப்பு பணிகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் வரும் 14 ஆம் தேதி நடைபெறும்

News image
Updated On :11 டிசம்பர் 2021, 12:51 am

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவையொட்டி பரமபதவாசல் கதவுகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இக்கோயிலில் பகல்பத்து,இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து விழா 4 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.

முக்கிய நிகழ்வாக வரும் 14-ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் வருவா் என்பதால் கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தற்போது பரமபதவாசல் கதவுகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.