பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வைகுந்த ஏகாதசி விழாவில் 10.55 லட்சம் போ் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாள்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:38 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாள்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

காவல்துறையும்,கோயில் நிா்வாகமும் தெற்கு ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு நுழைவு கோபுரம், கீழவாசல் வெள்ளைக் கோபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து தரிசனம் செய்தோரைக் கணக்கெடுத்தனா். அதன்படி வியாழக்கிழமை வரை 21 நாள்களில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 63 பக்தா்கள் தரிசித்துள்ளனா் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.