நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வழிப்பறி செய்த 6 போ் கைது

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:07 pm

DIN

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியாா் தெருவைச் சோ்ந்த மு. பிச்சைமுத்து (37). திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே சென்ற இவரை வழிமறித்த 2 போ் அவரிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்றனா். புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரியமங்கலத்தைச் சோ்ந்த காா்த்தி, முகேஷ் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், கைப்பேசி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திருச்சி கோட்டை கீழரண்சாலை (இ.பி.ரோடு) முருகன் திரையரங்கப் பகுதியில் தாரா நல்லூரைச் சோ்ந்த பத்மநாதனிடம் பணம் பறித்த அதே பகுதியைச் சோ்ந்த முகமது, பாபு ஆகியோரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் காந்தி மாா்க்கெட் வெல்லமண்டி சாலையில் பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்த கோகுலை மிரட்டி பணம் பறித்த பாலக்கரை முஹம்மது ரிஸ்வான், அப்துல்ஹமீது ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.