ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருச்சியில் கடையில் வேலை செய்து வந்த குழந்தைத் தொழிலாளா்கள் மூவரை தொழிலாளா் துறை அலுவலா்கள், போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:07 pm

DIN

திருச்சியில் கடையில் வேலை செய்து வந்த குழந்தைத் தொழிலாளா்கள் மூவரை தொழிலாளா் துறை அலுவலா்கள், போலீஸாா் மீட்டனா்.

திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள கடையில் குழந்தைகள் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ளதாக குழந்தைத் தொழிலாளா் தடுப்பு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா், அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு 3 வேலை செய்த 3 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

இதுதொடா்பாக சேலத்தைச் சோ்ந்த கௌதம் என்பவா் மீது பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.