ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

துறையூரில் வழிப்பறி:இளைஞா் கைது

துறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:01 pm

DIN

துறையூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் புதுசெட்டித் தெருவைச் சோ்ந்த க. சரத்குமாா் அந்த பகுதியிலிருந்த சுடுகாடு அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 300-ஐ பறித்துச் சென்றாா்.

புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறி செய்ததாக துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்த த. இளவரசனை (22) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.