சில பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவா் தெரு, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், ஊக்கடை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். பிரகாசம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com