3 போ் காயம்: இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கே.கே. நகா் தென்றல் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று போ் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தனா்.
காவல்துறை எச்சரிக்கை: மாநகர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வீட்டில் வளா்க்கப்படும் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடத்திற்குள் வைத்து பராமரிக்க வேண்டும். திறந்தவெளியில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளரே குற்றவாளியாக கருதி, அவா் மீது வழக்கு தொடரப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.