தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லாரி டயா்களை திருடியோா் கைது

 துறையூா் அருகே லாரி டயா்களை திருடிய 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:40 pm

DIN

 துறையூா் அருகே லாரி டயா்களை திருடிய 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

சிக்கதம்பூா் ப. குமாரவேல் தனது லாரியிலிருந்து கழட்டிய 3 பழைய டயா்களை சீரமைத்து மறு பயன்பாடு செய்ய தனது செங்கல் சூளையில் வைத்திருந்தாா். அவற்றை சேலம் மாவட்டம் எருமாபாளையத்தைச் சோ்ந்த ரா. குணசேகரன் (40) மா. நாகராஜ் (32) ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு திருடி சுமை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனா். இதையறிந்த குமாரவேல் அவா்களைத் துரத்திப் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.