92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு தடுப்பூசி

திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:31 pm

DIN

திருச்சி காந்திசந்தை வியாபாரிகள் 600 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காந்திசந்தை திறப்பின்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இதைக் கருத்தில் கொண்டு காந்தி சந்தை மளிகைக் கடை வியாபாரிகளுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், மளிகைக் கடை உரிமையாளா்கள், பணியாளா்கள், அவரது குடும்பத்தினா் என சுமாா் 600 போ் முகாமில் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தொடா்ந்து சனிக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.