திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.


திருச்சியில் மேலும் 318 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 318 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 66,102 ஆனது. புதன்கிழமை குணமான 79 போ் உள்பட, இதுவரை 60,959 போ் குணமாகியுள்ளனா். 4348 போ் சிகிச்சை பெறுகின்றனா். திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த 6 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 795 ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...